சிதிலமடைந்த பாலம்

Update: 2023-10-15 13:12 GMT

திருச்சி மாவட்டம், வாளாடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் இணைப்பு பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்