விரைந்து சீரமைக்க வேண்டும்

Update: 2023-10-15 08:16 GMT

தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.காலனி பகுதியில் உள்ள தெருக்களில் சாலையை சீரமைக்க ஜல்லிகள் கொட்டப்படுள்ளன. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டு ஒரு மாதம் ஆகியும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.  

மேலும் செய்திகள்