சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-10-08 14:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பெரியபள்ளிவாசல் ஊருணிக்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் ஊருணி அருகில் உள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்