வேகத்தடை வேண்டும்

Update: 2023-10-08 07:23 GMT

தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பஸ் நிறுத்தம் அருகில் பள்ளிக்கூடங்கள் உள்ளன. அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்