சேலம், திருவாக்கவுண்டனூர் கிழக்கு ராமசாமி நகர் ரோடு தனியார்பள்ளிக்கு அருகில் சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் ஜல்லிகற்கள் போடப்பட்டு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-மாரிமுத்து, சேலம்.