சேதமடைந்த வாய்க்கால் பாலம்

Update: 2023-10-04 17:36 GMT
திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் இருந்து அண்ணாமலையார் பள்ளி செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் பாலம் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதியடைகின்றனர். அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்