பாலத்துக்கு தடுப்புச்சுவர் அவசியம்

Update: 2023-10-04 12:23 GMT
பாலத்துக்கு தடுப்புச்சுவர் அவசியம்
  • whatsapp icon
திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் அருகில் மெயின் ரோட்டில் உள்ள ஆவுடையார்குளம் மறுகால் வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள், வாகனங்கள், தரைமட்ட வாய்க்கால் பாலத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்