வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து

Update: 2023-10-04 12:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுக்கா மீமிசல் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான லாரி, பஸ் மற்றுறும் ஆட்டோக்கள் அதிவேகமாக செல்கிறது. இதனால் அந்த சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டும் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்