நடைபாதை அவசியம்

Update: 2023-10-04 07:01 GMT

நடைபாதை அவசியம்

நாகர்கோவில் கோட்டாரில் இருந்து செட்டிகுளத்துக்கு செல்லும் சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் சாலையோரத்தில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாதசாரிகள் வசதிக்காக சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் ஓடையின் மீது சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கோட்டார்.

மேலும் செய்திகள்