அபாயகரமான பள்ளம்

Update: 2023-10-01 17:16 GMT
குமராட்சி அருகே திருநாரையூர் கிராமத்தில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், பள்ளத்தின் ஆழம் தெரியாமல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்