தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-10-01 11:26 GMT

புதுக்கோட்டை நகராட்சியில் 41-வது வார்டுக்கு உட்பட்ட செல்வாநகரில் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இப்பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்