நடவடிக்கை தேவை

Update: 2023-10-01 09:21 GMT

சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் பகுதியில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது. சில மாதங்கள் கடந்தும் பலம் வேலை இன்னும் முடிந்தபாடில்லை. இதனால் நல்லூர் வழியாக இரவிபுதூர், மருங்கூர், ராஜாவூர் செல்லும் பஸ்கள் வழுக்கம்பாறை வழியாக வந்து செல்வதால் இரவிபுதூர் மற்றும் நல்லூர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாலம் வேலையை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், மருங்கூர்.

மேலும் செய்திகள்