குண்டும் குழியுமான சாலை

Update: 2023-09-27 14:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சி கீழ்கட்டளையில் தனியார் வங்கி மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக பெய்யும் மழையால் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதனால் சாலையில் மக்கள் நடந்து மற்றும் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்