கரடுமுரடான சாலை

Update: 2023-09-24 17:05 GMT

திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரத்தில் இருந்து செல்வமாதா நகர் செல்லும் சாலை சேதமடைந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையில் பயணம் செய்வதால் வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த இடத்தில் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்