வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-24 15:40 GMT
பெரும்பாறை- சித்தரேவு இடையே உள்ள மலைப்பாதையில் வாடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் மழைநீரில் கற்கள் சாலையின் நடுவே அடித்து வரப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலை ஓரம் உள்ள கற்களை அகற்றுவதோடு வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்