மோசமான சாலை

Update: 2023-09-20 15:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, மேல்பாக்கம் மகரிஷி பள்ளி சாலையில் ஜல்லிகற்கல் கொட்டப்பட்டு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பள்ளிக்கு செல்கின்ற குழந்தைகள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்