தார்ச்சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-09-20 14:33 GMT

தார்ச்சாலை அமைக்க வேண்டும்

திருப்பூர் பெருமாநல்லூரை அடுத்த தட்டாங்குட்டை காமாட்சி அம்மன் கார்டன் பகுதியில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே, பெருமாநல்லூர் ஊராட்சி சார்பில் தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

செல்வம்,பெருமாநல்லூர்,

8344446357

மேலும் செய்திகள்