வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-09-20 14:31 GMT

வேகத்தடை அமைக்க வேண்டும்

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் சர்க்கார் பெரியபாளையம் தாமரைகோவில் அருகில் ஏ.சி.எஸ்.மாடர்ன் சிட்டி, வெற்றிவேல் நகர், லோட்டஸ் அவென்யூ ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த சாலையில் பஸ்களும், பள்ளி, கல்லூரி பஸ்களும், கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் மிகவும் வேகமாக செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளும் சாலையை கடக்க மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் இதனால் தொடர் விபத்துகளும் ஏற்படுகிறது.. ஆகவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திவேல்,சர்க்கார் பெரியபாளையம்.

9876373383

மேலும் செய்திகள்