சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-23 07:26 GMT

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடி உள்ளது. இந்த பகுதியில் பட்டாரியர் நடுத்தெருவிற்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைத்து விபத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்