புதுப்பிக்கவேண்டும்

Update: 2023-03-05 15:58 GMT

சித்தோட்டில் இருந்து பவானி மற்றும் பெருந்துறை செல்லும் சாலைகள் புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் தற்போதே விரிசல்கள் மற்றும் குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடனும், பயத்துடனும் செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை உடனே புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்