ஆக்கிரமிப்பு

Update: 2022-11-20 14:56 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ்நிறுத்தத்தில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகனங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்