விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-01-22 13:38 GMT

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 6, 7-வது நடைமேடைக்கு பயணிகள் செல்ல உயர்மட்ட நடைமேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணிகள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். நடைமேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி. 

மேலும் செய்திகள்