சேறும் சகதியுமான சாலை

Update: 2022-11-20 13:03 GMT

வேலூர் தோட்டப்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக செல்வோர் சாலையில் வழுக்கி விழும் அவலம் நடக்கிறது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ந.சங்கர், தோட்டப்பாளையம், வேலூர்.

மேலும் செய்திகள்