வேலூர் தோட்டப்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக செல்வோர் சாலையில் வழுக்கி விழும் அவலம் நடக்கிறது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ந.சங்கர், தோட்டப்பாளையம், வேலூர்.
வேலூர் தோட்டப்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக செல்வோர் சாலையில் வழுக்கி விழும் அவலம் நடக்கிறது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ந.சங்கர், தோட்டப்பாளையம், வேலூர்.