சரியாக மூடப்படாத பள்ளம்

Update: 2023-03-22 16:22 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சைதாப்பேட்டை முருகன் கோவில் வரை பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டினார்கள். பணிமுடிந்ததும் பள்ளத்தை சரியாக மூடாததால் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் எதிர்எதிரே வந்து செல்லும்போது பள்ளத்தில் இறங்கி சிக்கி கொள்கின்றன. மண் கொட்டி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண்குமார், ரங்காபுரம். 

மேலும் செய்திகள்