சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-09-15 20:07 GMT

ஆதியூர் கூட்ரோடு ஆதிசக்தி நகர் பகுதியில் சாலையோரம் குப்பைகளை மூட்டை மூட்டையாக கட்டி கொண்டு வந்து வீசி செல்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தமூர்த்தி, ஆதியூர்.

மேலும் செய்திகள்