ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2022-11-30 11:43 GMT

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடக்க உள்ளது. தேரோடும் வீதியில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் நடைபாதை ஆக்கிரமிப்பை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்