தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-20 14:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா  நாச்சியேந்தல் கிராமத்தில் தார்ச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் பஸ் வருவதில்லை. பள்ளி, கல்லூரி  செல்லும்   மாணவர்கள் ,வேலைக்கு  செல்வோர் என பலர் அவதியடைகின்றனர். சாலையை சீரமைத்து பஸ் வர   அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

பொதுமக்கள், நாச்சியேந்தல்

மேலும் செய்திகள்