சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2024-01-21 16:41 GMT

திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக திருவண்ணாமலை-போளூர் சாலை பகுதி, மத்தலாங்குளத் தெரு, மாட வீதி, திருவூடல் தெரு, தண்டராம்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி சாலையில் மாடுகள் நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜ், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்