சாலையோரம் கோழிக்கழிவுகள் வீ்ச்சு

Update: 2023-08-27 16:35 GMT

வேட்டவலம்-பழவலம் ரோட்டில் மீன் மற்றும் கோழிக்கழிவுகளை பெரிய ஏரிக்கரை ஓரங்களில் கொட்டி செல்வதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுகளை சாப்பிட நாய்கள் வந்து கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மீன், கோழிக்கழிவுகளை வீசுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், வேட்டவலம்.

மேலும் செய்திகள்