ஆற்றுப்பாலம் பழுது

Update: 2022-09-14 09:59 GMT

பள்ளிகொண்டா அருகே சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் அகரம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆற்றுப்பாலம் பழுதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதாகர், அகரம். 

மேலும் செய்திகள்