ஆபத்தான நிலையில் மேம்பால தூண்கள்

Update: 2023-07-30 16:08 GMT

போளூரில் இருந்து சனிக்கவாடி செல்லும் வழியில் செய்யாற்றங்கரையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகிலேேய கடத்தல்காரர்கள் மணல் அள்ளுகின்றனர். இதனால் மேம்பாலத்தின் தூண்களின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு மேம்பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. மேம்பால தூண் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு இருப்பதை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்வார்களா?

-சுந்தரபாண்டியன், போளூர்.

மேலும் செய்திகள்