அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-08-30 17:08 GMT

திருவண்ணாமலை மாவட்டம் இசுக்கழிகாட்டேரி கிராமத்தில் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கிராமத்தில் தெரு விளக்கு, குடிநீர் குழாய், கால்வாய் வசதி அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதுபற்றி கிராம தலைவரிடம் தகவல் தெரிவித்தும் கண்டு கொள்வதே இல்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்துக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமராஜு, இசுக்கழிகாட்டேரி.  

மேலும் செய்திகள்