மோசமான சாலை

Update: 2026-05-03 19:03 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஜெய்பீம் நகர் பகுதியில் அர்ச்சுனன் வட்டம், ஏரியூர் பகுதி, புதுமனை வட்டம் ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திலீபன், சமூக ஆர்வலர், பாச்சல்.

மேலும் செய்திகள்