சாலைகளை சீரமைக்க நடவடிக்கை

Update: 2023-05-21 12:54 GMT

கீழ்பென்னாத்தூரில் கோட்டான் ஏரியின் சாலைகள் இருபுறமும் தற்போது பெய்த மழையால் செடி, கொடிகள், புல் வளர்ந்துள்ளது. மேலும் கேபிள் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் சரியான முறையில் மூடவில்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களால் இருசக்கர வாகனங்கள், நடைபயிற்சியாளர்கள் ஒதுங்க முடியாமல் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.மன்னர்மன்னன், கொட்டாவூர்.

மேலும் செய்திகள்