சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2022-08-12 11:07 GMT

ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில் கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே சாலையோரம் மிகப் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. வாகனங்கள் நேருக்கு நேர் வந்து, மாறி செல்லும்போது சறுக்கி விழும் அபாயம் உள்ளது. இருவில் இருசக்கர வாகனங்களில் தடுமாறி பள்ளத்தில் விழுந்து செல்கிறார்கள். நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக நடவடிக்கையாக சாலையை சீர் செய்ய வேண்டும்.

பா.சிவா, ஆற்காடு

மேலும் செய்திகள்