சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2023-08-02 12:40 GMT

குடியாத்தம்-பலமநேர் சாலையில் ஆர்.எஸ்.நகர் நான்கு முனை கூட்ரோட்டில் கால்வாயில் பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாக இரு சக்கர வாகன, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. சிறுவர், சிறுமிகள் பள்ளத்தில் தவறி விழும் நிலை உள்ளது. ஆபத்தான பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், கனிவளவன், குடியாத்தம். 

மேலும் செய்திகள்