ஆபத்தான பள்ளம்

Update: 2024-07-21 20:39 GMT

திமிரியை அடுத்த மேல்நெல்லி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள ஏரிக்கரைக்கு செல்லும் சாலையோரம் குழாய் பதிக்க பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை சரியாக மூடாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்வோர் தடுமாறி பள்ளத்தில் விழ வாய்ப்புள்ளது. பள்ளத்தை சரியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சே.ராஜா, மேல்நெல்லி.

மேலும் செய்திகள்