விபத்து அபாயம்

Update: 2022-08-11 16:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள சில சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்