போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-08-05 11:30 GMT

திருச்சி-கரூர் சாலையில் ஜீயபுரம் பகுதியில் தினந்தோறும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு டீக்கடைகளின் முன்னால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் நடைபாதை அமைத்தும் பொதுமக்களுக்கு எந்த பயனுமில்லாமல் இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்