ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி, பாலம் இல்லை. இதனால் இவ்வழியாக செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மயானம் செல்வதற்கு சாலை வசதி, பாலம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.