சேதம் அடைந்த சாலை

Update: 2022-07-22 17:52 GMT

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் சேடப்பட்டி-அழகர்நாயக்கன்பட்டி சாலை சேதம் அடைந்துவிட்டது. இதனால் பள்ளிக்கு சைக்கிளில் வரும் மாணவர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்