தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-12-21 16:48 GMT


தேவதானப்பட்டியை அடுத்த மேட்டுவளவு 17-வது வார்டில் அமைக்கப்பட்ட சாலை, மழைநீர் வடிகால் ஆகியவை சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அப்பகுதியில் தார் சாலை அமைப்பதுடன் மழைநீர் வடிகால் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்