பொதுமக்கள் அவதி

Update: 2022-12-07 13:24 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் இந்த சாலைகள் சேறும், சகதியாக மாறி காட்சியளிக்கின்றது. மேலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்