குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-13 10:59 GMT

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் திருப்பூண்டியில் இருந்து தலைஞாயிறு செல்லக்கூடிய சாலை உள்ளது .இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்