சேறும் சகதியுமான சாலை

Update: 2022-11-09 14:40 GMT
நெல்லை வடக்கு பாலபாக்யாநகரில் உள்ள சிவந்திநகர் 5-வது குறுக்கு தெருவில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் நடந்து செல்ல முடியாத அளவில் சாலை உருக்குலைந்து காணப்படுகிறது. வாகனங்களில் செல்வோரும் வழுக்கி
விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்