மாணவ-மாணவிகள் அவதி

Update: 2022-10-23 05:13 GMT

மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சியில் கணபதி நகர் பகுதியில் உள்ள மண் சாலை கடந்த ஒரு ஆண்டாக பழுதடைந்து காணப்படுகிறது. மழைகாலங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்