நடவடிக்கை தேவை

Update: 2022-09-26 15:52 GMT

சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் ஆதி திராவிடர் காலனியில் இருந்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்தப் பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைவாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்