வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-13 15:41 GMT

 சுல்தான்பேட்டை அருகே வாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேக்கால வாரப்பட்டி செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்