புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, வலையப்பட்டியில் உள்ள பல தெருக்களில் உள்ள சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.