வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-21 15:39 GMT

 கோவை ஒப்பணக்கார வீதியில் நோபார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்